இந்தியா
முதல்வராகும் மம்தா: ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்
மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார்.
மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உரிமை கோரினார்.
திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்வான நிலையில், ஆளுநரை சந்தித்து மம்தா உரிமை கோரினார்.
இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார்.