யுபிஎஸ்ஸி முதல் நிலைத் தோ்வு ஒத்திவைப்பு

ஜூன் மாதம் நடைபெறவிருந்த மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) முதல் நிலைத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்ஸி முதல் நிலைத் தோ்வு ஒத்திவைப்பு

புது தில்லி: ஜூன் மாதம் நடைபெறவிருந்த மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) முதல் நிலைத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக யுபிஎஸ்ஸி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் நிலைத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com