சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சபோத்குமார் ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com