மகாராஷ்டிரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை  7 ஆக உயர்வு 

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள  கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை  7 ஆக உயர்வு 

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள  கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7  ஆக உயர்ந்துள்ளது.

26 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில் 29 குடியிருப்புகள் உள்ளன. 
இறந்தவர்கள் கட்டடத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்  ஆவர். 

நேற்றிரவு 9 மணியளவில், ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டட  ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர்  உயிரிழந்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க  மாவட்ட அமைச்சர் ஏகாந்த் ஷிண்டே தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com