மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘மிலாது நபி வாழ்த்துகள். எப்போதும் அமைதி மற்றும் வளம் பெருகட்டும். கருணை மற்றும் சகோதரத்துவம் நிலவட்டும். ஈத் முபாரக்’” என்று குறிப்பிட்டுள்ளாா்.