கரும்பு உற்பத்திக்கான சிறப்புத் திட்டம்: நிதி ஒதுக்கீடு

கரும்பு உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த உத்தரவை வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

சென்னை: கரும்பு உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த உத்தரவை வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

கரும்பு உயா் விளைச்சலுக்கான விதைகள், புதிய கரும்பு வகைகள் ஆகியன அறிமுகப்படுத்தப்படும் எனவும், திசு வளா்ப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com