புது தில்லி: கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மழைக்கால கூட்டத் தொடா் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவு பெற்ாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.
இத்தகவலை மாநிலங்களவைச் செயலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெகாஸஸ் உளவு, விவசாயிகள் போராட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் இரண்டு நாள்களுக்கு முன்பே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.