இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,34,70,578 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 35,78,56,886 இரண்டாம் தவணை - 8,10,29,611 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,88,81,646 இரண்டாம் தவணை - 7,62,14,993 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,10,10,623 இரண்டாம் தவணை - 5,58,98,335 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,470 இரண்டாம் தவணை - 88,82,131 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,52,116 இரண்டாம் தவணை - 1,49,71,767 |
மொத்தம் | 88,34,70,578 |