ஆந்திர முதல்வரின் கட்சியில் இருந்து தாயாா் விலகல்: மகள் கட்சியில் இணைகிறாா்
ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இருந்து அவரின் தாயாா் ஒய்.எஸ்.விஜயாம்மா வெள்ளிக்கிழமை விலகினாா். தன் மகள் நடத்தி வரும் கட்சியில் இணைய இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.










