சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், சிவசேனை மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்








