டிரோன் மூலம் போதைப்பொருள்: எல்லைப் படையினர் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே பரோபால் கிராமத்துக்குள், டிரோன்கள் மூலம் போதைப் பொருளை போடும் பாகிஸ்தானுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

டிரோன் மூலம் போதைப்பொருள்: எல்லைப் படையினர் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்









