வழக்கில் விரும்பிய தீா்வைப் பெற வழிவகுக்கும் மத்தியஸ்தம்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
‘வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையை காட்ட வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.










