கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள்

பாஜகவின் மேலிடப் பொறுப்புகளிலிருந்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.

News image

நிதின் கட்கரி

Updated On :1 பிப்ரவரி 2024, 3:35 pm IST

பாஜகவின் மேலிடப் பொறுப்புகளிலிருந்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.

பாஜகவின் உயர்மட்ட குழுவின் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. கட்சியின் உட்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பாஜக நாடாளுமன்றக் குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சர்பானந்தா சோனோவால், கே லக்‌ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாடியா உள்ளிட்டவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.