பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.