நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.
நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com