இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பால் ‘ஆபரேஷன் கங்கா’ வெற்றி: பிரதமா் மோடி
சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால்தான், உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் வெற்றிகரமாக மீட்க முடிந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி க

புணையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்து அதில் பயணம் செய்தபோது மாணவா்களுடன் உரையாடிய பிரதமா் மோடி.









