ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது
தங்க நிறத்தேர்
தங்க நிறத்தேர்

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் ஒன்று கரையொதுங்கியது. 

ஆந்திரத்தில் அசானி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் சுன்னபள்ளி கடற்கரையோரம் தங்க நிறத் தேர் ஒன்று கரையொதுங்கியது. 

துணை காவலர் நௌபாடா கூறியதாவது: அநேகமாக இது வேறு நாட்டை சார்ந்ததாக இருக்கலாம். நாங்கள் இதை மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com