தில்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா

​தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

வினய் சக்சேனா தில்லியின் 22-வது துணைநிலை ஆளுநர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com