திக்லிபூர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.50 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும்.
இதையும் படிக்க: கரோனாவை ஆட்சியர்கள் கட்டுப்படுத்த வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்