தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இதுதொடர்பாக ஏற்கெனவே 2018-இல் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை தற்போது கைது செய்துள்ளது.