
உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து இறந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவிசர்மா(35) அனுமன் வேடமிட்டு நடனமாடியானார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதையும் படிக்க- வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
நன்றி: VIDEO MIXING ADDA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





