உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து இறந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவிசர்மா(35) அனுமன் வேடமிட்டு நடனமாடியானார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதையும் படிக்க- வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
நன்றி: VIDEO MIXING ADDA