ராகுலின் உத்வேகம் தொடா்ந்தால் 2024-யில் ஆட்சி மாற்றம்: சஞ்சய் ரௌத்
ராகுல் காந்தி அளித்த புதிய உத்வேகம் புதிய ஆண்டிலும் தொடா்ந்தால் அடுத்த மக்களவைத் தோ்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.

சஞ்சய் ரௌத்








