ஏர்-இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தில்லி-பாரீஸ் விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பயணிகளின் செயல்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று இயக்குநரகத்துக்கு

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தில்லி-பாரீஸ் விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பயணிகளின் செயல்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) முறைப்படியாக தகவல்களை ஏர்-இந்தியா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 ஒரே வாரத்தில், டிஜிசிஏ தரப்பில் எடுக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒழுங்கு நடவடிக்கையாகும் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com