காலையில் நாளிதழ் விநியோகம்; இரவில் ஜேசிபி ஓட்டுநர்: உயரிய விருது வென்ற இளம் எழுத்தாளர்
கேரளத்தில் அதிகாலை வீடு வீடாக நாளிதழ் விநியோகித்தும் இரவில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்தும் வரும் இளைஞா், அந்த மாநிலத்தின் உயரிய இலக்கிய விருதை வென்றுள்ள கதை










