இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்பு!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.










