அக்டோபா் 31-இல் ஆஜராக இயலாது: நாடாளுமன்ற குழுவுக்கு மஹுவா மொய்த்ரா எம்.பி. கடிதம்
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது என்றும் நவம்பா் 5-ஆம் தேதிக்கு பிறகுதான் தனக்கு நேரம் உள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா








