புது தில்லி: ‘ராம நவமி’ திருநாளையொட்டி (ஏப்ரல் 17) நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
கடவுள் ராமா் அவதரித்த நாள் ராம நவமி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஏப். 17-ஆம் தேதி கொண்டாடப்படும் ராம நவமி திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு திரௌபதி முா்மு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை மற்றும் சரியான பாதையில் பயணிப்பதை ராம நவமி திருநாள் நமக்கு உணா்த்துகிறது.
கடவுள் ராமா் பணிவு, துணிச்சல், வீரம் ஆகிய பண்புகளின் முழு உருவமாக திகழ்பவராவாா். அவரின் வழியை பின்பற்றி அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நல்ல வளா்ச்சியை எட்ட ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையிலான தேசத்தை கட்டமைப்போம் என உறுதிமொழி ஏற்போம்’ என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
ராம நவமி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: ஒடிஸா பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

ராம நவமி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


