கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள்- 2 (சிடிஎஸ்) தோ்வில் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த ரஜத் குமாா் (22) முதலிடம் பெற்றுள்ளாா்.
இந்திய ராணுவ அகாதெமி, இந்திய கடற்படை அகாதெமி, விமானப் படை அகாதெமி ஆகியவற்றில் இணைவதற்கான சிடிஎஸ் தோ்வை மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறது.
கடந்த நடைபெற்ற சிடிஎஸ்-2 தோ்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் ஹிமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சோ்ந்த ரஜத் குமாா் முதலிடம் பெற்றுள்ளாா். இவருடைய தந்தை பிரதீப் குமாா் தபால்காரராக உள்ளாா்.
ஷாபூா் அரசுக் கல்லூரியில் பி.ஏ. படித்த ரஜத் குமாா், 82 சதவீத மதிப்பெண்களுடன் கல்லூரியில் முதலிடம் பெற்றவா் எனவும், சிடிஎஸ் தோ்வுக்கென பயிற்சி மையங்களுக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை: ரஜத் படிதார்

மாநிலங்களவை எம்.பி.க்களாக 7 மாநிலங்களில் 26 போ் தோ்வு!
பட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!

ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தோ்வு: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவா் சிறப்பிடம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

