சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்
தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சியால், சிறாா்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபா்) குற்றங்களைத் தடுக்க சா்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சி தேவை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

காத்மாண்டுவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.









