3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

94 தொகுதிகளிலும் இன்று(மே. 5) மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது.
3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

கர்நாடகத்தில் -14, கோவாவில் -2, குஜராத்தில் -26, சத்தீஸ்கரில் -7, அசாமில் -4, பீகாரில் -5, சத்தீஸ்கரில் -7, மத்திய பிரதேசத்தில் -8, மகாராஷ்டிராவில் -11, உத்தர பிரதேசத்தில் -10, மேற்கு வங்கத்தில் -4, ஜம்மு-காஷ்மீரில் -1 என மொத்தம் 94 மக்களவை தொகுதிகளில் மே.7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கண்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளிலும், இன்று(மே. 5) மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com