வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

கர்னால் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை மனோகர் லால் கட்டர் இன்று தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

ஹரியாணா மாநிலத்தின் கர்னால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஹரியாணாவில் கர்னால் உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், கர்னால் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை மனோகர் லால் கட்டர் இன்று தாக்கல் செய்துள்ளார். அவருடன் முதல்வர் நயாப் சிங் சைனியும் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com