வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ராஜஸ்தானில் பல நகரங்களில் இன்று வெப்பநிலை 42 டிகிரியை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தானில் பல நகரங்களில் இன்று வெப்பநிலை 42 டிகிரியை தாண்டித்துள்ளது.

ஜோத்பூர், பிகானர், ஜெய்ப்பூர், பரத்பூர் மற்றும் கோடா போன்ற இடங்களில் வெப்பநிலை 43-45 டிகிரி செல்சியஸ் வரை இன்று பதிவாகியுள்ளது.

புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஜெய்ப்பூர் வானிலை துறை இயக்குனர் ராதேஷ்யம் சர்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com