தந்தை ஜெகஜீவன் ராம் பயன்படுத்திய இருக்கையில் அமர்ந்தார் மீரா குமார்

புதுதில்லி, ஜூன் 3: மக்களவைத் தாற்காலிக தலைவராக 25 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை ஜெகஜீவன்ராம் பயன்படுத்திய இருக்கையில் மக்களவைத் தலைவர் மீரா குமார் புதன்கிழமை அமர்ந்தார்.  தலித் தலைவரான ஜெகஜீவன்ராம் து

புதுதில்லி, ஜூன் 3: மக்களவைத் தாற்காலிக தலைவராக 25 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை ஜெகஜீவன்ராம் பயன்படுத்திய இருக்கையில் மக்களவைத் தலைவர் மீரா குமார் புதன்கிழமை அமர்ந்தார்.

 தலித் தலைவரான ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராகவும் இருந்தவர். 1980ல் அமைந்த 7 வது மக்களவை மற்றும் 1984ல் அமைந்த 8 வது மக்களவைக்கு தாற்காலிக தலைவராக இருந்தவர்.

 மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராம் 1986ல் அவர் இறக்கும்வரை 40 ஆண்டு காலம் எம்பியாக இருந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com