இலங்கைக் கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று இரவு இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கைக் கடல் பகுதி எல்லையில்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று இரவு இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கைக் கடல் பகுதி எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற 5 படகுகளில் இருந்து மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்த இலங்கைக் கடல்படையினர், அவர்களை எச்சரித்து திரும்பிச் செல்லுமாறு எச்சரித்து விரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com