விஜயகாந்துக்கு எதிரான மனு தள்ளுபடி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிசிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி ஜெயந்தி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.இவ்வழக்கில் தீர்ப்பளித்த  நீதிபதி வெங்கட்ராமன் ரிசிவந்தியம் வெற்றி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிசிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி ஜெயந்தி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.இவ்வழக்கில் தீர்ப்பளித்த  நீதிபதி வெங்கட்ராமன் ரிசிவந்தியம் வெற்றி தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் சரியான காரணம் இல்லை எனக்கூறி ஜெயந்தி தாககல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com