ஏற்காடு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த வாகன ஒட்டுநர் மரணம்

ஏற்காடு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த சுற்றுலா வாகன ஒட்டுநர் திடீர் என மரணம் அடைந்தார்.

ஏற்காடு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த சுற்றுலா வாகன ஒட்டுநர் திடீர் என மரணம் அடைந்தார்.

 சேலம் மாவட்டம், ஏற்காடு லேடிசீட் தனியார் ஹோட்டலுக்கு சென்னை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த சேலம்  காரிப்பட்டி பகுதி சுற்றுலா வாகன ஒட்டுநர் கருப்பண்ணன்  மகன் கே.செல்வராஜ் (57) காரில் தூங்கியவாறு இறந்து கிடந்தார்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .இவர் காரில்  உறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளரா ? என்பது குறித்து  ஏற்காடு காவல் ஆய்வாளர் ஏ.வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com