போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் துறை மருத்துவர் சம்பத்குமார் நாளை இளவரசனின் உடலை ஆய்வு செய்து அவர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்த பிறகு, நாளை மறுநாள் மறு பிரேதப் பரிசோதனை குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.