பா.ஜ.க, மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து நாகர்கோவிலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
பா.ஜ.க, மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து நாகர்கோவிலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.