வன்முறையை ஏற்படுத்த முயற்சி: ராமதாஸ் உதவியாளர் கைது

வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்று கூறி, பாமக நிறுவுனர் ராமதாஸின் உதவியாளர் நடராஜன் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்று கூறி, பாமக நிறுவுனர் ராமதாஸின் உதவியாளர் நடராஜன் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைக்கு வெளியே வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்ததாக அவரை கே.கே.நகர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com