வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்று கூறி, பாமக நிறுவுனர் ராமதாஸின் உதவியாளர் நடராஜன் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைக்கு வெளியே வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்ததாக அவரை கே.கே.நகர் போலீஸார் கைது செய்தனர்.