வனப் புகைப்படக் கலைஞர் விருது வென்ற 14 வயது இந்திய சிறுவன்

2013ஆம் ஆண்டுக்கான இளைஞர் வனப் புகைப்படக் கலைஞர்களுக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த 14 வயது உதயன் ராவ் பவார் வென்றுள்ளார்.
வனப் புகைப்படக் கலைஞர் விருது வென்ற 14 வயது இந்திய சிறுவன்

2013ஆம் ஆண்டுக்கான இளைஞர்  வனப் புகைப்படக் கலைஞர்களுக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த 14 வயது உதயன் ராவ் பவார் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் நேட்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் பிபிசி வோர்ல்ட் வைட்டுடன் இணைந்து வழங்கும் இந்த விருதினை, மத்தியப் பிரதேச மாநிலம் சம்பல் நதியில் ஒரு முதலை, தனது 11 குட்டிகளை தலையில் சுமந்தபடி செல்வதை எடுத்த உதயன் ரோ பவார் வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com