நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடுகள், மோசடியில் ஈடுபட்டதாக அம்மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரனை நியமித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு தொல்லை: மென்பொறியாளா் கைது!
உ.பி.யில் கல்லூரி மாணவிக்கு காஃபியில் மயக்க மருந்து கலந்தளித்து 3 நாள்கள் வீட்டில் பூட்டி பாலியல் வன்கொடுமை!

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


