மும்பை உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக மும்பை விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படும் மும்பை விமான நிலையம் 2–ம் முனையத்தில் உள்ள கழிவறை சுவற்றில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அஞ்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர். சீருடையுடனும் சாதாரண உடைகளிலலும் ஏ.கே.47, இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.