சென்னை: வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதிகாப்பு ஆணையம் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும் போது கட்டாயமாக அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். ஆய்வின் போது அசல் உரிமம் காண்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.