சென்னையில் காரி ஓட்டுநரை தாக்கி 1.5 கிலோ தங்கம் கொள்ளை

சென்னை கீழ்பாக்கத்தில் கார் ஓட்டுநரை தாக்கி 1.5 கிலோ தங்க நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் கார் ஓட்டுநரை தாக்கி 1.5 கிலோ தங்க நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

செளவுகார்ப்பேட்டையிலிருந்து அமைந்தகரைக்கு நகைகளை கொண்டு சென்ற போது, கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் கார் ஓட்டுநரைத் தாக்கி 1.5 கிலோ தங்க நகை மற்றும் 5 கிலோ வெள்ளியையும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து ஓட்டுநர் வெங்கட்ராமன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பாக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com