அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் பற்றி 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் மேலும் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் எனவும் அவர் பேட்டியளித்தார்.