சோமாலியாவில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்வு

சோமாலியாவில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.  
சோமாலியாவில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்வு

சோமாலியாவில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.  

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு சபாரி ஓட்டலை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.  200 பேர் காயமடைந்தனர். 

இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை இன்று 189 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுமார் 60 பேரில் பலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com