திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸார் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீஸாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது.