சென்னை: திருவல்லிக்கேணியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 1.250 கிலோ எடையுள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தங்கம் கொண்டு வந்த முகமது செய்யது பறக்கும் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.