சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 1.250 கிலோ தங்கம் பறிமுதல்

திருவல்லிக்கேணியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 1.250 கிலோ எடையுள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 1.250 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: திருவல்லிக்கேணியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 1.250 கிலோ எடையுள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தங்கம் கொண்டு வந்த முகமது செய்யது பறக்கும் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com