தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தனியார் கல்லூரி பேருந்து மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு மாணவிக்கு படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.