உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் கோவை பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.