உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணித்த 4 தமிழர்கள் மரணம்

உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தின் கோவை பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற 4 தமிழர்கள் உத்தரபிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com