கர்நாடகா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: 2 வீரர்கள் கைது

கர்நாடகாவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கர்நாடகா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: 2 வீரர்கள் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 வீரர்களை மத்திய குற்றவியல் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

கர்நாடகா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேட்ச் பிக்சிங்கின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியை சேர்ந்த அப்ரார் காசி மற்றும் கேப்டன் சி.எம்.கவுதம் ஆகிய இருவரையும் மத்திய குற்றவியல் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com